போதைபொருள் நடமாட்டம் அதிகரிப்பு: வழக்குகளை சிபிஐக்கு மாற்றப்போவதாக நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் போதைப் பொருள்  நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதுதொடர்பான வழக்குகளும் அதிகரித்துள்ளன. இதன்மீது முறையான நடவடிக்கை எடுக்க தவறினால்,  அது சம்பந்தமான வழக்குகள் சிறப்பு புலனாய்வு முகமைக்கு (CBI) மாற்றி உத்தரவிடப்படும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை பெரும்பாக்கம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பான வழக்கில், அப்பகுதிகளில் போதைப் பொருள் புழக்கம் உள்ளதாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை அளித்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு … Continue reading போதைபொருள் நடமாட்டம் அதிகரிப்பு: வழக்குகளை சிபிஐக்கு மாற்றப்போவதாக நீதிமன்றம் எச்சரிக்கை…