போதை பொருள் விற்பனை அமோகம்: சென்னையில் கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்ற 334 பேர் கைது!

சென்னை: தமிழ்நாட்டில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதை உறுதி செய்யும் வகையில், சென்னை மாநகர காவல்துறையினர் கடந்த 3 நாட்களில் மட்டும் கஞ்சா உள்பட போதை பொருட்களை விற்பனை 334 பேரை கைது செய்துள்ளது.  சென்னை பெருநகர காவல் எல்லையில் கடந்த 3 நாட்களில் கஞ்சாவுக்கு எதிரான வேட்டையில் கஞ்சா வியாபாரிகள், 58 ரவுடிகள் உள்பட 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் … Continue reading போதை பொருள் விற்பனை அமோகம்: சென்னையில் கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்ற 334 பேர் கைது!