கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது! எம்எல்ஏ – பொதுமக்கள் நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம்  ஓப்பனாக விற்பனை செய்யப்பட்டு  வருவதாகவும், அதன்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என  அப்பகுதி மக்கள், அந்த தொகுதி எம்எல்ஏ குற்றம் சாட்டி உள்ளனர். கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராய சாவு தொடர்பாக  கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி  என்பவர், திமுகவுக்கு நெருக்கமானவர் என்பது தெரிய வந்துள்ளது. இவரது இயர்பெயர் கோவிந்தராஜ். அவர்,  அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற … Continue reading கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது! எம்எல்ஏ – பொதுமக்கள் நேரடி குற்றச்சாட்டு…