தர்ப்பூசணி பழத்தில் ஊசி செலுத்தினால் கடும் நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை!

சென்னை: “தர்ப்பூசணி பழத்தில் ஊசி செலுத்தினால் கடும் நடவடிக்கை”   என தமிழ்நாடு சுகாதாரத்துறை அஅமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்து உள்ளார். தர்ப்பூசணி பழத்தைப் பொறுத்தவரை நல்ல நீர்ச்சத்து உள்ள பழம் ஆகும். தீய நோக்கம் கொண்டவர்கள், குறுகிய காலத்திலேயே அதிகம் இலாபம் பார்க்க நினைப்பவர்கள், உண்ணும் உணவிலேயே கலப்படம் செய்வது மன்னிக்க முடியாதது என்றும் சாடியுள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில்,  கோடைக்கால வெப்ப அலை பாதிப்பு மற்றும் வெப்பவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை … Continue reading தர்ப்பூசணி பழத்தில் ஊசி செலுத்தினால் கடும் நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை!