மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம்! மருத்துவர்கள் சங்கம் பகிரங்க மிரட்டல்…

சென்னை: பிரியா உயிரிழப்பு வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என அரசு மருத்துவர்கள் சங்கம், தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகஅரசை கடுமையாக சாடியுள்ளது. கால்பந்து வீராங்கனை மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களின் முன்ஜாமினை தள்ளுபடி செய்த நீதிமன்றமும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்த நிலையில், அந்த  மருத்துவர்கள் … Continue reading மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம்! மருத்துவர்கள் சங்கம் பகிரங்க மிரட்டல்…