‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அடம்பிடித்து, விசாரணை ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்த முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் ‘எனக்கு தெரியாது’, ‘எனக்கு தெரியாது’ என கூண்டில் வளர்க்கப்படும்  கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லி வருகிறார். இதன் காரணமாக அவரிடம் இன்று 2வது நாளாக ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. ஜெயலலிதா  மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி … Continue reading ‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….