திமுக அமைச்சர்கள்மீதான ஊழல் வழக்கில் வழக்கிலிருந்து விலக போவதில்லை! உயர்நீதிமன்ற நீதிபதி உறுதி…

சென்னை: ஊழல் வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தானாகவே விசாரணைக்கு எடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகளில் இருந்த விலகமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். அமைச்சர் பொன்முடிமீதான வழக்கில், நீதிபதிக்கு எதிரான திமுகவைச் சேர்ந்த   மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நீதிபதியை மாற்றக்கோரிய நிலையில், விசாரணையை மாற்ற முடியாது தானே விசாரிப்பேன் என்று கூறிய நிலையில், தற்போது கேகேஎஸ்எஸ்ஆர் மீதான வழக்கிலும்,  அவர் சார்பில் ஆஜரான மூத்த … Continue reading திமுக அமைச்சர்கள்மீதான ஊழல் வழக்கில் வழக்கிலிருந்து விலக போவதில்லை! உயர்நீதிமன்ற நீதிபதி உறுதி…