நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்!

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பதவி ஏற்றதும்,  ரவுடிகளுக்கு புரியும் மொழில் பதில் சொல்வேன் என கூறிய நிலையில், அடுத்தடுத்து 3 என்கவுங்ணடர்களும் நடைபெற்றது. இந்த நிலையில், ரவுடிகளுக்கு புரியும் மொழில் பதில் சொல்வேன் என்பது குறித்து விளக்கம் அளிக்க,  வரும் 14ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 5ந்தி பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் … Continue reading நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்!