குண்டாஸ் சட்டத்தை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எப்படி சாதாரணமாக பயன்படுத்துகிறது? சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் கண்டனம்…

சென்னை:  தமிழ்நாடு அரசும், காவல்துறையும்  குண்டாஸ் சட்டத்தை  எப்படி சாதாரணமாக பயன்படுத்துகிறது என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாடு அரசை மீண்டும்  கண்டித்துள்ளது. ஏற்கனவே சவுக்கு வழக்கில் காவல்துறையை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்றம் தற்போது மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சமீப காலமாக அரசை எதிர்த்து பேசுபவர்களை கைது செய்யும் காவல்துறை, பலரை குண்டாசில் உள்ளே போடுகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் காவல்துறையின் குண்டாசை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து வருவதுடன்,  … Continue reading குண்டாஸ் சட்டத்தை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எப்படி சாதாரணமாக பயன்படுத்துகிறது? சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் கண்டனம்…