பள்ளி மாணவியின் காலை உடைத்து பாலியல் வன்கொடுமை! இது தாம்பரம் சம்பவம்…
சென்னை: பள்ளி மாணவியின் காலை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தாம்பரம் அருகே உள்ள பள்ளி மாணவி விடுதியில் அரங்கேறி உள்ளது. இது சக மாணிவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.. தாம்பரம் அருகே உள்ள அரசு சேவை இல்லம் எனப்படும் மாணவியர் விடுதியில் தங்கி இருந்து 8வது வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, அந்த விடுதியின் காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை அந்த மாணவி தடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் விடுதி … Continue reading பள்ளி மாணவியின் காலை உடைத்து பாலியல் வன்கொடுமை! இது தாம்பரம் சம்பவம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed