சித்ரா ராமக்ரிஷ்ணனுடன் தேசிய பங்குச் சந்தையில் புகுந்து விளையாடிய ‘மர்ம யோகி’

2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.சி. -NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது சிரோன்மணி என்று வர்ணிக்கப்படும் ஒரு ‘மர்ம யோகி’யின் அறிவுரையை ஏற்றே தனது அன்றாட பணிகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பங்குச் சந்தையின் முக்கிய முடிவுகள், பணியாளர் நியமனம் மற்றும் சம்பள உயர்வு என்று அனைத்து முடிவுகளையும் … Continue reading சித்ரா ராமக்ரிஷ்ணனுடன் தேசிய பங்குச் சந்தையில் புகுந்து விளையாடிய ‘மர்ம யோகி’