ஹிஜாப் மேல்முறையீடு வழக்கு! ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தகவல்…

டெல்லி: ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஹிஜாப் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி ஜே.எம்.காஜி அடங்கிய அமர்வு  பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப்அணிவதற்கான தடை செல்லும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இஸ்லாமிய முறைப்படி  ஹிஜாப் அணிவது கட்டாயம் அல்ல. … Continue reading ஹிஜாப் மேல்முறையீடு வழக்கு! ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தகவல்…