கல்லூரி மாணவர்களுக்கு இனிமேல் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது! உயர்கல்வித்துறை அதிரடி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இனிமேல் ஆன்லைன் தேர்வு கிடையாது, செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், ஆன்லைன் தேர்வுதான் நடத்த வேண்டும் என்று போராடிவ ரும் நிலையில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆன்லைன் தேர்வு நடத்தப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, ஆன்லைமூன் பள்ளி, கல்லூரிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆன்லைன்மூலமே தேர்வுகளும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது … Continue reading கல்லூரி மாணவர்களுக்கு இனிமேல் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது! உயர்கல்வித்துறை அதிரடி