கனமழை எச்சரிக்கை: ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி…

சென்னை: நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான  ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக  அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று சென்னை, நெல்லூர் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இன்று … Continue reading கனமழை எச்சரிக்கை: ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி…