சென்னையை மிரட்டும் அதிகனமழை அறிவிப்பு 2015-ஐ நினைவுபடுத்துமா? ஏரிகளில் நீர் மட்டம் என்ன? சென்னையின் அபாயகரமான பகுதிகள்…

சென்னை: சென்னையில்  இந்த ஆண்டு, கடந்த  2015-ஐ நினைவுபடுத்தும் வகையில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை மையம், சென்னை வானிலை மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரித்து உள்ளனர். இதனால்,  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், சென்னையில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சென்னையில் 180 பகுதிகள் அபாயகரமானவை என கண்டறிந்து முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வங்கக்கடலில்  உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி  காரணமாக,  வடதமிழ்நாட்டு உள்பட கடலோர … Continue reading சென்னையை மிரட்டும் அதிகனமழை அறிவிப்பு 2015-ஐ நினைவுபடுத்துமா? ஏரிகளில் நீர் மட்டம் என்ன? சென்னையின் அபாயகரமான பகுதிகள்…