பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தி! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை:  பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தியை கொடியசைத்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு  ஊர்தியைகொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதலமைச்சருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி … Continue reading பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தி! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்