குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சென்னை: குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு செய்து  டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்ட உள்ளது. தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது குரூப் 4-ல் சுமார் 2208 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வழி மொத்த காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் போட்டித் தேர்வு எழுத, இளைஞர்கள் கடுமையாக தயாராகி வருகின்றனர். அனைத்து வகையான தேர்வுகளிலும் பங்குபெற்றி, அதிகாரத்தைப் பிடிக்க, தமிழ்நாட்டு இளைஞர்கள் காட்டும் ஆர்வம் வியப்புக்குரியதாய் அமைந்து வருகிறது. அவ்வகையில், இளைஞர்களின் தேவையை நிறைவேற்றும் … Continue reading குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!