ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை 4 மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதா  ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு பிறகு, பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொள்வோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒராண்டில் 44பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு ஆன்லைன் தடை மசோதாவை … Continue reading ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை 4 மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…