விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவது குறித்து தமிழக அரசு புதிய உத்தரவு

சென்னை: விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவது குறித்து தமிழக அரசு புதிய உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் விழாக்களில் சமீபகாலமாக  தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவதற்கு பதிலாக பதிவு செய்யப்பட்ட பாடல்கள் இசைக்கப்படுகிறது. உணர்வுப்பூர்வமாக பாடப்பட வேண்டிய இந்த பாடல்கள், இயந்திர கதியாக பாடப்படுவதால், அதன் நோக்கம் சிதைக்கப்படு வதாக குற்றம் சாட்டுப்படுகிறது. இதுகுறித்து, தமிழகஅரசு ஆலோசித்து புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில்,  சமீபகாலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் … Continue reading விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவது குறித்து தமிழக அரசு புதிய உத்தரவு