சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.184 கோடி ஒதுக்கி தமிழகஅரசு உத்தரவு…

சென்னை: சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு பணியின் ஒரு பகுதியாக  நீர்வழித்தடங்களை மேம்படுத்த முதற்கட்டமாக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசின்  நீர்வளத்துறை உயர்அதிகாரி  தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதற்கட்டமாக  ரூ.184.22 கோடி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னையில், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.1297 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக நீர்வழித்தடங்களை மேம்படுத்துவதற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்வதாக கடந்த 12ந்தேதி (12/05/2022) தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த … Continue reading சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.184 கோடி ஒதுக்கி தமிழகஅரசு உத்தரவு…