அரசு நிலம் அபகரிப்பு: 23ந்தேதி விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: அரசு நிலம் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கின் விசாரணைக்கு மே 6ந்தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் … Continue reading அரசு நிலம் அபகரிப்பு: 23ந்தேதி விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed