அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் 15-ந் தேதி அடையாள வேலைநிறுத்தம் அறிவிப்பு…

சென்னை: 10அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வரும் 15ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து உள்ளனர். தொடர்ந்து பிப்ரவரி 26 முதல் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றன. ஏற்கனவே இது தொடர்பாக தலைமைச்செயலர் … Continue reading அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் 15-ந் தேதி அடையாள வேலைநிறுத்தம் அறிவிப்பு…