அரசு பள்ளி மாணவனிடம் கஞ்சா பொட்டலம்! இது சென்னை சம்பவம்…

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் பள்ளி புத்தகத்தினூடே கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பழவந்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும்  அரசு மேல்நிலைப்   பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர், சந்தேகத்துக்குரிய வகையில்  வகுப்பில் இருந்துள்ளார். இதுகுறித்து சந்தேகம் அடைந்த பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் இவரும் சேர்ந்து, பள்ளி மாணவனையும், அவனது பாடப்புத்தகம் … Continue reading அரசு பள்ளி மாணவனிடம் கஞ்சா பொட்டலம்! இது சென்னை சம்பவம்…