மதுரை ஆதீனம் மடத்தின் 293வது பீடாதிபதியாக பதவி ஏற்றுவிட்டேன்! தலைமறைவு நித்தியானந்தா மீண்டும் அலப்பறை….

சென்னை: மதுரை ஆதீனம் மடத்தின் 293வது பீடாதிபதியாக பதவி ஏற்றுவிட்டேன் என்று பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான  தலைமறைவு நித்தியானந்தா மீண்டும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை சைவ ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதியாக இருந்து வந்த  அருணகிரிநாதர் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து அடுத்த அதீனம் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி … Continue reading மதுரை ஆதீனம் மடத்தின் 293வது பீடாதிபதியாக பதவி ஏற்றுவிட்டேன்! தலைமறைவு நித்தியானந்தா மீண்டும் அலப்பறை….