போலி பேராசிரியர் விவகாரம்: அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஆளுநர் அறிக்கை கேட்பு!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் ஒரு பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றி வருவதாக ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம்  குற்றம் சாட்டிய நிலையில்,அதை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக ஆளுநர் அர்.என்.ரவி  அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கோரியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்த மோசடி தொடர்பாக அண்ணா … Continue reading போலி பேராசிரியர் விவகாரம்: அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஆளுநர் அறிக்கை கேட்பு!