சென்னை உணவகங்களில் தரமற்ற உணவு… புகார்களை தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறையில் மாற்றங்கள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை ?

சென்னையில் பிரபல பிரியாணி கடையான எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட சுமார் 40 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த கடையை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதை அடுத்து குறிப்பிட்ட அந்த கடையை மூடிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதேபகுதியில் மற்றொரு பிரியாணி கடைக்கு பூட்டி சீல் வைத்தனர். ஏற்கனவே, சைதாப்பேட்டையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த மட்டன் கடையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை கிலோ கணக்கில் கைப்பற்றினர். தவிர, … Continue reading சென்னை உணவகங்களில் தரமற்ற உணவு… புகார்களை தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறையில் மாற்றங்கள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை ?