சென்னையில் கொடி பறக்கும் போதை பொருள் விற்பனை: இளம் காதல் ஜோடி கைது!

சென்னை: சென்னை அருகே போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சா, செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், போதை மாத்திரை உள்பட போதை பொருட்களை  விற்பனை செய்த இளஞ்ஜோடியை காவல்துறையினர் கைது செய்து … Continue reading சென்னையில் கொடி பறக்கும் போதை பொருள் விற்பனை: இளம் காதல் ஜோடி கைது!