மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.8000, வீட்டு மனை பட்டா, தூண்டில் வளைவுகள்: மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகள்…

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மீன்பிடி தடை காலம் நிவாரணம் ரூ.8000 ஆக உயர்த்தப்படும் என்றும், மீனவர்களுக்கு  வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும் , தேவையான இடங்களில்  தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்  உள்பட 10 அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டார். மீன்பிடி தொழிலில் 5 வது பெரிய மாநிலம் தமிழ்நாடு என  கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,  1076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட … Continue reading மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.8000, வீட்டு மனை பட்டா, தூண்டில் வளைவுகள்: மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகள்…