பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக்கூடாது: உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மனு

டில்லி: நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி, பட்டாசுக்கு தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மாநிலதலைநகர் உள்பட குறிப்பிட்ட இடங்களில் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்தனர். அதைத்தொடர்ந்த மாசு குறித்து ஆய்வு … Continue reading பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக்கூடாது: உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மனு