‘நீட்’க்கு எதிராக போராடுங்கள்: அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய திமுக எம்எல்ஏ…

சென்னை: சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு சென்ற  திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என்று வலியுறுத்தும் காணொலியில் வைரலாகி வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திமுக எம்எல்ஏ கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், பதவிக்கு வந்து … Continue reading ‘நீட்’க்கு எதிராக போராடுங்கள்: அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய திமுக எம்எல்ஏ…