தமிழ்நாட்டில் விஷக் காய்ச்சல்கள் வேகமாக பரவுகிறது! எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழ்நாட்டில் விஷக் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. அதை   கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிச்சாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில்.  தமிழ்நாட்டில் கடந்த … Continue reading தமிழ்நாட்டில் விஷக் காய்ச்சல்கள் வேகமாக பரவுகிறது! எடப்பாடி பழனிச்சாமி…