<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 05 Aug 2026 09:20:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>&#8220;தங்கத்தை லாக்கரில் வை&#8221; என்பதற்குப் பதிலாக&#8230; &#8220;App மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்&#8221; &#8211; ஜென் Z-யின் புதிய கணக்கு!</title>
		<link>https://patrikai.com/instead-of-storing-gold-in-a-locker-the-new-gen-z-approach-is-investing-in-digital-gold-through-apps/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 09:20:56 +0000</pubDate>
				<category><![CDATA[வர்த்தக செய்திகள்]]></category>
		<category><![CDATA[" the new Gen Z approach is "investing in digital gold through apps."]]></category>
		<category><![CDATA["தங்கத்தை லாக்கரில் வை" என்பதற்குப் பதிலாக... "App மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்" - ஜென் Z-யின் புதிய கணக்கு!]]></category>
		<category><![CDATA[Digital gold]]></category>
		<category><![CDATA[Gen Z]]></category>
		<category><![CDATA[Gold]]></category>
		<category><![CDATA[Instead of "storing gold in a locker]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344388</guid>

					<description><![CDATA[&#8220;தங்கம் வாங்கினா பீரோ லாக்கர்ல போடு&#8230; கல்யாணத்துக்கு எடுத்துப் போடு&#8230;&#8221; என்ற பழைய தலைமுறையின் ஃபார்முலாவை, &#8220;தங்கம் வாங்கினா டிஜிட்டலா முதலீடு பண்ணு&#8230; தேவைப்பட்டா பணமாக்கு!&#8221; என்று மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது இளம்தலைமுறை. உலக தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்டுள்ள &#8216;ஸ்வர்ணிம் உதான் 2047&#8217; அறிக்கையின்படி, இந்திய வீடுகளில் சுமார் 31 ஆயிரம் டன் தங்கம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.315 லட்சம் கோடி. ஆனால், இந்தத் தங்கத்தின் பெரும்பகுதி லாக்கரிலும், பீரோவிலும், வங்கி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காமன்வெல்த் போட்டிக்குப் பின்&#8230; பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் மாயம்&#8230;</title>
		<link>https://patrikai.com/pakistani-boxer-goes-missing-after-commonwealth-games/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 08:46:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Boxer]]></category>
		<category><![CDATA[commonwealth games]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Pakistani Boxer Goes Missing After Commonwealth Games...]]></category>
		<category><![CDATA[Qudratullah]]></category>
		<category><![CDATA[காமன்வெல்த் போட்டிக்குப் பின்... பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் மாயம்...]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344386</guid>

					<description><![CDATA[ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் குத்ரத்துல்லா, போட்டி முடிந்த பிறகு அணி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாகிஸ்தான் குத்துச்சண்டை கூட்டமைப்பு (PBF) மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கத்தைச் சேர்ந்த வட்டாரங்கள் கூறுகையில், தனது எடைப்பிரிவு போட்டியில் விளையாடிய குத்ரத்துல்லா, பின்னர் ஓட்டலில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார். அவரது பாஸ்போர்ட் அணியின் மேலாளரிடமே இருந்தபோதும் அவர் மாயமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புதிய கார்கள், இருசக்கர வாகனங்களுக்கு 4, 6 ஆண்டுகள் மூன்றாம் தரப்பு காப்பீடு கட்டாயம்: உச்சநீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/supreme-court-mandates-4-year-and-6-year-third-party-insurance-for-new-cars-and-two-wheelers/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 08:27:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[6 ஆண்டுகள் மூன்றாம் தரப்பு காப்பீடு கட்டாயம்: உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[cars]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[Supreme Court mandates 4-year and 6-year third-party insurance for new cars and two-wheelers]]></category>
		<category><![CDATA[Third Party Insurance]]></category>
		<category><![CDATA[இருசக்கர வாகனங்களுக்கு 4]]></category>
		<category><![CDATA[புதிய கார்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344384</guid>

					<description><![CDATA[புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு (Third Party) மோட்டார் வாகன காப்பீட்டின் காலத்தை அதிகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் ஆகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு வழங்கிய உத்தரவின்படி, புதிய கார்களுக்கு இனி 4 ஆண்டுகளும், புதிய இருசக்கர வாகனங்களுக்கு 6 ஆண்டுகளும் கட்டாயமாக மூன்றாம் தரப்பு காப்பீடு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தற்போது புதிய கார்களுக்கு 3 ஆண்டுகளும், இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளும் காப்பீடு கட்டாயமாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>துறவியான பிறகு குடும்ப உறவு முடிந்தது; விபத்தில் உயிரிழந்தவரின் தந்தை இழப்பீடு கோர முடியாது &#8211; கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி</title>
		<link>https://patrikai.com/family-ties-cease-after-becoming-an-ascetic-the-father-of-a-deceased-accident-victim-cannot-claim-compensation-karnataka-high-courts-firm-ruling/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 07:20:48 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Family ties cease after becoming an ascetic; the father of a deceased accident victim cannot claim compensation – Karnataka High Court's firm ruling]]></category>
		<category><![CDATA[High Court]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[துறவியான பிறகு குடும்ப உறவு முடிந்தது; விபத்தில் உயிரிழந்தவரின் தந்தை இழப்பீடு கோர முடியாது - கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344382</guid>

					<description><![CDATA[துறவறம் ஏற்று மடத்தின் தலைவராக (மடாதிபதி) வாழ்ந்த இந்து துறவி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தால், அவரது தந்தை இழப்பீடு கோர முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி கீதா கே.பி. வழங்கிய தீர்ப்பில், துறவறம் ஏற்றவுடன் அந்த நபர் தனது குடும்ப உறவுகளை சட்டரீதியாகவும் துறந்தவராகக் கருதப்படுகிறார். எனவே, அவர் சார்ந்திருந்த மடம்தான் அவரது சட்டப்பூர்வ வாரிசாகக் கருதப்படும் என்று தெரிவித்தார். இந்த வழக்கு, 2009-ம் ஆண்டு லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>&#8220;பசு தெய்வம் அல்ல; பயனுள்ள விலங்கு மட்டுமே&#8221; &#8211; சாவர்க்கர் எழுதியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட உறவினர்</title>
		<link>https://patrikai.com/the-cow-is-not-a-deity-it-is-merely-a-useful-animal-relative-admits-in-court-to-what-savarkar-wrote/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 06:03:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA["The cow is not a deity; it is merely a useful animal" – Relative admits in court to what Savarkar wrote]]></category>
		<category><![CDATA["பசு தெய்வம் அல்ல; பயனுள்ள விலங்கு மட்டுமே" - சாவர்க்கர் எழுதியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட உறவினர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344380</guid>

					<description><![CDATA[காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள வினாயக் தாமோதர் சாவர்க்கரின் உறவினரான சத்யகி சாவர்க்கர், புனேயில் உள்ள சிறப்பு எம்.பி./எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் முக்கிய தகவல்களை ஒப்புக்கொண்டார். ராகுல் காந்தியின் வழக்கறிஞர் மிலிந்த் பவார் நடத்திய குறுக்கு விசாரணையின்போது, சாவர்க்கர் எழுதிய &#8220;விஞ்ஞான் வினிஷ்ட நிபந்த்&#8221; (அறிவியல் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள்) என்ற நூல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நூல் உண்மையிலேயே வினாயக் சாவர்க்கர் எழுதியதுதான் என்றும், அதில் இடம்பெற்றுள்ள [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மதரசாக்களில் &#8216;வந்தே மாதரம்&#8217; பாடினால் வானம் இடிந்து விழாது: கல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து</title>
		<link>https://patrikai.com/the-sky-wont-fall-if-vande-mataram-is-sung-in-madrasas-calcutta-high-court-observes/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 05:46:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[High Court]]></category>
		<category><![CDATA[Kolkatta HC]]></category>
		<category><![CDATA[Kolkatta High Court]]></category>
		<category><![CDATA[Madarasas]]></category>
		<category><![CDATA[The sky won't fall if 'Vande Mataram' is sung in madrasas: Calcutta High Court observes]]></category>
		<category><![CDATA[Vande Mataram]]></category>
		<category><![CDATA[மதரசாக்களில் 'வந்தே மாதரம்' பாடினால் வானம் இடிந்து விழாது: கல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344378</guid>

					<description><![CDATA[மதரசாக்களில் &#8216;வந்தே மாதரம்&#8217; பாடினால் வானம் இடிந்து விழாது: கல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து மதரசாக்களில் முழுமையான &#8216;வந்தே மாதரம்&#8217; பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற மேற்கு வங்க அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த கல்கத்தா உயர்நீதிமன்றம், &#8220;&#8216;வந்தே மாதரம்&#8217; பாடினால் வானமே இடிந்து விழாது&#8221; என்று வாய்மொழியாக கருத்து தெரிவித்தது. தலைமை நீதிபதி தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் நீதிபதி பார்த்த சாரதி சென் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை&#8230; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/tasmac-corruption-case-interim-stay-on-senthil-balajis-arrest-supreme-court-orders-full-cooperation-with-the-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 08:48:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[tasmac]]></category>
		<category><![CDATA[TASMAC corruption case: Interim stay on Senthil Balaji's arrest... Supreme Court orders full cooperation with the investigation.]]></category>
		<category><![CDATA[டாஸ்மாக்]]></category>
		<category><![CDATA[டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை... விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344375</guid>

					<description><![CDATA[டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள வி. செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதேசமயம், விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காவிரி விவகாரம்: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம்&#8230; ஆணைய உத்தரவுக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு</title>
		<link>https://patrikai.com/cauvery-issue-we-will-not-release-water-to-tamil-nadu-karnataka-government-opposes-the-authoritys-order/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 07:10:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Cauvery]]></category>
		<category><![CDATA[Cauvery Issue: We will not release water to Tamil Nadu... Karnataka government opposes the Authority's order.]]></category>
		<category><![CDATA[Cauvery river]]></category>
		<category><![CDATA[Cauvery water]]></category>
		<category><![CDATA[DK Shivakumar]]></category>
		<category><![CDATA[DKS]]></category>
		<category><![CDATA[Joseph Vijay]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[காவிரி விவகாரம்: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம்... ஆணைய உத்தரவுக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344374</guid>

					<description><![CDATA[காவிரி நீர் ஒழுங்குமுறை குழு பரிந்துரைத்தபடி, தமிழ்நாட்டுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது தண்ணீர் திறக்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை ஆணையம் நிராகரித்தது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உலகின் மிக விலை உயர்ந்த &#8216;டா ஹாங் பாவோ&#8217; தேயிலை&#8230; கிலோ ரூ.9 கோடி! </title>
		<link>https://patrikai.com/the-worlds-most-expensive-da-hong-pao-tea-rs-9-crore-per-kilogram/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 07:46:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ancient mother tea trees]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[da hong pao tea]]></category>
		<category><![CDATA[mother plants insurance]]></category>
		<category><![CDATA[oolong tea]]></category>
		<category><![CDATA[premium oolong tea]]></category>
		<category><![CDATA[tea]]></category>
		<category><![CDATA[tea heritage]]></category>
		<category><![CDATA[tea history]]></category>
		<category><![CDATA[The world's most expensive 'Da Hong Pao' tea... Rs 9 crore per kilogram!]]></category>
		<category><![CDATA[world luxury tea]]></category>
		<category><![CDATA[world most expensive tea]]></category>
		<category><![CDATA[உலகின் மிக விலை உயர்ந்த 'டா ஹாங் பாவோ' தேயிலை... கிலோ ரூ.9 கோடி!]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344372</guid>

					<description><![CDATA[&#8220;ஒரு டீ போட்டுட்டு வாங்க!&#8221; என்று நண்பரை அழைப்பது இந்தியாவில் சாதாரண விஷயம். ஆனால் சீனாவின் &#8216;டா ஹாங் பாவோ&#8217; டீயை யாராவது &#8220;ஒரு கப் போடுங்க&#8221; என்று கேட்டால், முதலில் அவர்களது வங்கிக் கணக்கு இருப்பையே பார்க்க வேண்டியிருக்கும்! சீனாவில் விளையும் &#8216;டா ஹாங் பாவோ&#8217; (Da Hong Pao) என்ற அரிய வகை தேயிலை, உலகிலேயே மிக விலை உயர்ந்த டீயாக கருதப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோவுக்கு ரூ.9 கோடிக்கும் மேல் என [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>23 ஆண்டுகளுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு</title>
		<link>https://patrikai.com/tamil-nadu-government-decides-to-hand-over-tasmac-shops-to-private-operators-after-23-years/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 05:47:01 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[23 ஆண்டுகளுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Government Decides to Hand Over TASMAC Shops to Private Operators After 23 Years]]></category>
		<category><![CDATA[tasmac]]></category>
		<category><![CDATA[TN Government]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344369</guid>

					<description><![CDATA[அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை, படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 23ம் ஆண்டுகளுக்கு முன், மதுபானக் கடைகள் தனியாருக்கு ஏலம் மற்றும் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், பல இடங்களில் சில பெரிய வியாபாரிகள் கூட்டுச் சேர்ந்து (Cartel) ஏலத்தை கட்டுப்படுத்தியதாக அரசு கூறியது. இதனால் போட்டி குறைந்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய உரிமக் கட்டண வருவாயும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
