<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 25 Aug 2026 07:33:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>3400 ‘முத்தக் குறி’&#8230; ரூ. 5500 ‘ஃபைன்’ போட்டு காதல் டிரெண்டுக்கு போலீஸ் முற்றுப்புள்ளி</title>
		<link>https://patrikai.com/3400-kiss-marks-police-halt-a-romantic-trend-with-a-%e2%82%b95500-fine/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Aug 2026 07:33:34 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[3]]></category>
		<category><![CDATA[3400 ‘Kiss Marks’... Police halt a romantic trend with a ₹5500 fine]]></category>
		<category><![CDATA[3400 ‘முத்தக் குறி’... ரூ.5500 ‘ஃபைன்’ போட்டு காதல் டிரெண்டுக்கு போலீஸ் முற்றுப்புள்ளி]]></category>
		<category><![CDATA[400 ‘Kiss Marks’... Police halt a romantic trend with a ₹5]]></category>
		<category><![CDATA[500 fine]]></category>
		<category><![CDATA[Gwalior]]></category>
		<category><![CDATA[Madhya Pradesh]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344460</guid>

					<description><![CDATA[காதலியின் வித்தியாசமான அன்பை வெளிப்படுத்தும் முயற்சி, இளைஞருக்கு ரூ.5,500 அபராதத்தை வாங்கிக் கொடுத்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த இளைஞர் ஆதித்யா சிகர்வார் தனது காரில் காதலியின் அன்பை வித்தியாசமாகப் பதிவு செய்ய நினைத்துள்ளார். இதற்காக அவரது காதலி, காரின் முன்பக்கம் முதல் பின்பக்கம் வரை லிப்ஸ்டிக் மூலம் சுமார் 3,400 முத்தக் குறிகளை பதித்துள்ளார். காதல் கார் ரெடியானதும், அதை நகரின் சாலைகளில் இரண்டு நாட்களாக ஆதித்யா ஓட்டிச் சென்றுள்ளார். காரைப் பார்த்த பலரும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விமானிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை ‘டோப் டெஸ்ட்’? மத்திய அரசு ஆலோசனை</title>
		<link>https://patrikai.com/annual-dope-test-for-all-pilots-central-government-considers-proposal/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Aug 2026 06:32:46 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Annual ‘dope test’ for all pilots? Central Government considers proposal]]></category>
		<category><![CDATA[Dope Test]]></category>
		<category><![CDATA[Pilots]]></category>
		<category><![CDATA[விமானிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை ‘டோப் டெஸ்ட்’? மத்திய அரசு ஆலோசனை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344458</guid>

					<description><![CDATA[ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட அதிர்வு சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து விமானிகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை திடீர் போதைப்பொருள் பரிசோதனை (டோப் டெஸ்ட்) நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பான பரிந்துரை விமானப் போக்குவரத்து இயக்குநரகமான DGCA-விடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய விதிமுறைகளின்படி, ஒட்டுமொத்த விமானிகள் எண்ணிக்கையில் 10 சதவீதம் பேருக்கு சீரற்ற முறையில் போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆனால், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>E20 பெட்ரோல் தரத்தை கட்டுப்படுத்த அரசு புதிய நடவடிக்கை</title>
		<link>https://patrikai.com/government-moves-to-regulate-e20-petrol-quality/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Aug 2026 05:28:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[E20 Petrol]]></category>
		<category><![CDATA[E20 பெட்ரோல்]]></category>
		<category><![CDATA[E20 பெட்ரோல் தரத்தை கட்டுப்படுத்த அரசு புதிய நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[Government Moves to Regulate E20 Petrol Quality]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344456</guid>

					<description><![CDATA[E20 பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவு மட்டுமின்றி, அதன் தரத்தையும் உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது E20 பெட்ரோலில் குளோரைடு மாசு 3 ppm-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இது கட்டாய விதியாக இல்லாமல், தன்னார்வ தரநிலையாக மட்டுமே உள்ளது. இந்த விதிமுறையை எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட எரிபொருள் விநியோக அமைப்பில் உள்ள அனைவரும் கட்டாயமாகப் பின்பற்றும் வகையில் மாற்ற அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>IVF முறையில் பிறந்த உலகின் முதல் கன்று – அசாமில் சாதனை</title>
		<link>https://patrikai.com/worlds-first-calf-born-via-ivf-a-milestone-in-assam/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Aug 2026 11:04:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Assam]]></category>
		<category><![CDATA[Calf]]></category>
		<category><![CDATA[Cow]]></category>
		<category><![CDATA[IVF]]></category>
		<category><![CDATA[IVF முறையில் பிறந்த உலகின் முதல் கன்று – அசாமில் சாதனை]]></category>
		<category><![CDATA[World’s First Calf Born via IVF – A Milestone in Assam]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344454</guid>

					<description><![CDATA[அசாமில், ஐ.வி.எஃப். (IVF) முறையில் கருத்தரித்த பசு ஒன்று கன்றை ஈன்றுள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்புத் துறையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அசாமின் உள்ளூர் இனமான ‘லக்கிமி’ (Lakhimi) பசு, ஐ.வி.எஃப். முறையில் பெண் கன்றை ஈன்றுள்ளது. இந்த இனத்தில் ஐ.வி.எஃப். முறையில் கன்று பிறப்பது இதுவே முதல்முறையாகும். மேலும், ஐ.வி.எஃப். மூலம் உலகிலேயே பிறந்த முதல் கன்று இதுவாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஜெய்ஸ்வாலுக்கு தடை விதிக்கப்படுமா? இலங்கை வீரருடன் மோதல் – ஐசிசி விதிகள் சொல்வது என்ன?</title>
		<link>https://patrikai.com/will-jaiswal-face-a-ban-clash-with-a-sri-lankan-player-what-do-the-icc-rules-say/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Aug 2026 06:32:08 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Will Jaiswal face a ban? Clash with a Sri Lankan player – what do the ICC rules say?]]></category>
		<category><![CDATA[Yashasvi Jaiswal]]></category>
		<category><![CDATA[ஜெய்ஸ்வாலுக்கு தடை விதிக்கப்படுமா? இலங்கை வீரருடன் மோதல் – ஐசிசி விதிகள் சொல்வது என்ன?]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344452</guid>

					<description><![CDATA[கொழும்பில் நடைபெற்று வரும் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 45 ரன்கள் எடுத்திருந்தபோது, பெர்னாண்டோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் அரைசதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால், பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். அப்போது திடீரென திரும்பிய அவர், விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சத்தீஸ்கரில் பரபரப்பு : சீல் பிரிக்காமலேயே பி.எஸ்சி. தேர்வுத்தாள் கசிவு&#8230; உறைக்குள் எண்டோஸ்கோபிக் கேமராவை செலுத்தி ‘காப்பி’&#8230;</title>
		<link>https://patrikai.com/sensation-in-chhattisgarh-b-sc-exam-paper-leaked-without-breaking-the-seal-using-endoscopic-cam/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Aug 2026 06:16:43 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Chhattisgarh]]></category>
		<category><![CDATA[Endoscopic cam]]></category>
		<category><![CDATA[Sensation in Chhattisgarh: B.Sc. exam paper leaked without breaking the seal using endoscopic cam]]></category>
		<category><![CDATA[சத்தீஸ்கரில் பரபரப்பு : சீல் பிரிக்காமலேயே பி.எஸ்சி. தேர்வுத்தாள் கசிவு... உறைக்குள் எண்டோஸ்கோபிக் கேமராவை செலுத்தி ‘காப்பி’...]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344450</guid>

					<description><![CDATA[சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள இந்திரா காந்தி கிருஷி விஸ்வவித்யாலயாவில் (IGKV) பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கான தேர்வுத்தாள் கசிந்த விவகாரத்தில், அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீல் வைக்கப்பட்ட கேள்வித்தாள் உறையை திறக்காமலேயே, அதற்குள் சிறிய அளவிலான எண்டோஸ்கோபிக் கேமராவை செலுத்தி கேள்வித்தாளை படம் எடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மனித உடலில் உள்ள குறுகிய மற்றும் எளிதில் பார்க்க முடியாத பகுதிகளைப் பார்ப்பதற்கு பொதுவாக பயன்படுத்தப்படும் எண்டோஸ்கோபிக் கேமரா, இந்த சம்பவத்தில் கேள்வித்தாள் கசிவுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மும்பையில் அதிர்ச்சி: திருநங்கை போல வேடமிட்டு வீட்டுக்குள் நுழைந்து விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது</title>
		<link>https://patrikai.com/shock-in-mumbai-man-arrested-for-sexually-assaulting-air-hostess-after-entering-her-home-disguised-as-a-transgender-woman/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Aug 2026 08:54:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[air hostess rape Mumbai]]></category>
		<category><![CDATA[airhostess]]></category>
		<category><![CDATA[airhostess rape]]></category>
		<category><![CDATA[Anil Shinde arrest]]></category>
		<category><![CDATA[man posing as transgender]]></category>
		<category><![CDATA[Mumbai]]></category>
		<category><![CDATA[Mumbai black magic fraud]]></category>
		<category><![CDATA[police investigation air hostess rape]]></category>
		<category><![CDATA[public safety unknown visitors]]></category>
		<category><![CDATA[Rape]]></category>
		<category><![CDATA[sexual assault Mumbai]]></category>
		<category><![CDATA[Shock in Mumbai: Man arrested for sexually assaulting air hostess after entering her home disguised as a transgender woman]]></category>
		<category><![CDATA[transgender impersonator crime]]></category>
		<category><![CDATA[மும்பையில் அதிர்ச்சி: திருநங்கை போல வேடமிட்டு வீட்டுக்குள் நுழைந்து விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344445</guid>

					<description><![CDATA[மும்பை: திருநங்கை போல வேடமிட்டு அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்து, கணவரை மாந்திரீகம் மூலம் குணப்படுத்துவதாகக் கூறி 25 வயது விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை பவாய் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் அனில் ஷிண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று மதியம் 12.20 மணி முதல் 12.50 மணி வரை திருநங்கை போல சேலை அணிந்து வந்த ஷிண்டே, பாதுகாப்புப் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மேகதாது அணையில் குடிநீருக்காக 5 டி.எம்.சி. மட்டும்; மீதமுள்ள நீர் தமிழகத்துக்கு: டி.கே. சிவகுமார்</title>
		<link>https://patrikai.com/mekedatu-dam-only-5-tmc-for-drinking-water-remainder-for-tamil-nadu-d-k-shivakumar/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Aug 2026 07:09:53 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Mekedatu dam]]></category>
		<category><![CDATA[Mekedatu Dam: Only 5 TMC for Drinking Water; Remainder for Tamil Nadu – D.K. Shivakumar]]></category>
		<category><![CDATA[மேகதாது அணை]]></category>
		<category><![CDATA[மேகதாது அணையில் குடிநீருக்காக 5 டி.எம்.சி. மட்டும்; மீதமுள்ள நீர் தமிழகத்துக்கு: டி.கே. சிவகுமார்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344443</guid>

					<description><![CDATA[மேகதாது திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நலன்களை பாதுகாக்க கர்நாடகா உறுதியாக இருப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணையில் குடிநீருக்காக 5 டி.எம்.சி. நீரை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ள நீர் முழுவதும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்படும் என்றார். “இந்த அணை உங்களுக்காகத்தான் கட்டப்படுகிறது; எங்களுக்காக அல்ல” என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை குறிப்பிட்டு அவர் தெரிவித்தார். மேலும், நீர் பங்கீடு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாடு முழுவதும் மருத்துவப் பணிக்கு ஒரே உரிமம்: புதிய விதிகள் என்ன?</title>
		<link>https://patrikai.com/a-single-license-for-medical-practice-nationwide-what-are-the-new-rules/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Aug 2026 06:44:48 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[A Single License for Medical Practice Nationwide: What Are the New Rules?]]></category>
		<category><![CDATA[Medical Practice]]></category>
		<category><![CDATA[One Nation One License]]></category>
		<category><![CDATA[நாடு முழுவதும் மருத்துவப் பணிக்கு ஒரே உரிமம்: புதிய விதிகள் என்ன?]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344441</guid>

					<description><![CDATA[இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மருத்துவருக்கும் தனித்துவமான அடையாள எண்ணை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் (NMC) திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்மொழிவு, ‘மருத்துவ நிபுணர்களின் பதிவு மற்றும் மருத்துவத் தொழிலுக்கான உரிமம் வழங்குதல் (திருத்தம்) விதிகள், 2026’ என்ற வரைவு விதிகளில் இடம்பெற்றுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே உரிமம்’ என்றால் என்ன? மருத்துவப் படிப்பை இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் முடித்தவர்களுக்கு, அவர்கள் மருத்துவப் பணியில் சேருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநில மருத்துவக் கவுன்சிலில் தங்களது பெயரைப் பதிவு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஐ.ஐ.டி. மெட்ராஸில் மருத்துவப் பள்ளி: MBBS, MD படிப்புகளை தொடங்க திட்டம்</title>
		<link>https://patrikai.com/medical-school-at-iit-madras-plans-to-launch-mbbs-and-md-courses/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Aug 2026 06:10:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[IIT Madras]]></category>
		<category><![CDATA[MD படிப்புகளை தொடங்க திட்டம்]]></category>
		<category><![CDATA[Medical School]]></category>
		<category><![CDATA[Medical School at IIT Madras: Plans to launch MBBS and MD courses]]></category>
		<category><![CDATA[ஐ.ஐ.டி. மெட்ராஸில் மருத்துவப் பள்ளி: MBBS]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344439</guid>

					<description><![CDATA[ஐ.ஐ.டி. மெட்ராஸில் மருத்துவப் பள்ளி: MBBS, MD படிப்புகளை தொடங்க திட்டம் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக பொறியியல் கல்விக்கு பெயர் பெற்றுள்ள சென்னை ஐ.ஐ.டி., தற்போது மருத்துவக் கல்வியிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. ஐ.ஐ.டி. மெட்ராஸில் மருத்துவ அறிவியல் பள்ளி (School of Medical Sciences) தொடங்கி, அதன் மூலம் MBBS, MD மற்றும் PhD போன்ற மருத்துவப் படிப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஐ.ஐ.டி. மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
