போலி பத்திரங்களை ரத்து செய்ய துறைத்தலைவருக்கு அதிகாரம்! சட்டப்பேரவையில் இன்று புதிய மசோதா தாக்கல்…

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் போலி பத்திரங்களை துறைத்தலைவரே நேரடியாக ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்ட முன்வடிவை அமைச்சர் மூர்த்தி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 13ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23ந்தேதி முதல் மானிய கோரிக்கை கள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே செப்.21-ம் தேதிவரை நடைபெற இருந்த கூட்டத் தொடரை, ஒரு வாரம் குறைத்து செப்.13-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. … Continue reading போலி பத்திரங்களை ரத்து செய்ய துறைத்தலைவருக்கு அதிகாரம்! சட்டப்பேரவையில் இன்று புதிய மசோதா தாக்கல்…