அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அதை குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது! உச்ச நீதிமன்றம்

டெல்லி: அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு ஒவ்வொரு விமர்சனத்தையும் குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது என சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை விமர்சித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் பேச்சுச் சுதந்திரம் பற்றிய கருத்துகளைப் பற்றி நமது காவல் துறைக்குக் கற்பிக்க வேண்டிய நேரம் இது என்று  கூறியது மகாராஷ்டிராவின் கோலாப்பூர் கல்லூரியில் … Continue reading அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அதை குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது! உச்ச நீதிமன்றம்