சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்மதை தோல்வி…

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று 3வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலரின்  பேச்சுவார்த்மதை தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து, தங்களது  போராட்டம் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் அறிவித்து உள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட  ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. … Continue reading சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்மதை தோல்வி…