தகுதி நீக்கம் தொடர்பான நோட்டிஸ்: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு மேலும் 10நாள் அவகாசம்…

டெல்லி: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசு சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது சர்ச்சையான நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. தற்போது அந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க ஹேமந்த் சோரனுக்கு மேலும் 10நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜாா்க்கண்ட் மாநில முதல்வராக இருந்து வருகிறார் ஹேமந்த் சோரன். இவரது நிர்வாகத்தின்கீழ்தான் மாநில சுரங்கத் துறை உள்ளது. இவா் தனது பதவியை தவறாக பயன்படுத்தி  ராஞ்சியில்  உள்ள … Continue reading தகுதி நீக்கம் தொடர்பான நோட்டிஸ்: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு மேலும் 10நாள் அவகாசம்…