அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு: எடப்பாடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு….

சென்னை; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து,  எடப்பாடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். ஜூலை 11ந்தேதி பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது ரத்து … Continue reading அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு: எடப்பாடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு….