வரம்பை மீறுகிறது இடி: ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறையின் டாஸ்மாக் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை…

சென்னை: ரூ.1000 கோடி முறைகேடு  தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம்  அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமலாக்கத்துறை தனது வரம்பை மீறுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாக சாடினார். “தனிநபர் விதிமீறலுக்காக ஒட்டுமொத்த நிர்வாகத்தின்மீதும் நடவடிக்கை எடுப்பதா?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்தறை அனைத்து வரம்புகளையும் மீறுகிறது, கூட்டாட்சி கட்டமைப்பை மீறுகிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் … Continue reading வரம்பை மீறுகிறது இடி: ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறையின் டாஸ்மாக் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை…