‘பழகலாம் வாங்க’: தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வரும், இருவரும் அமர்ந்து பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதன் எதிரொலியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என்.ரவி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு இயற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால், ஆளுநர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்ட … Continue reading ‘பழகலாம் வாங்க’: தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு…