பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால் பணி! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்…

சென்னை: பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் வடிகால் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் அமைச்சர் டி.ஜெயக்குமார்  திமுக அரசை கடுமையாக விமர்சனம் சய்துள்ளது. திமுக எம்.பி வில்சன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பேசிய வார்த்தைகள், திமுக அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது  என்றும் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுக  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் … Continue reading பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால் பணி! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்…