இரட்டை இலைக்கு லஞ்சம்: யார் இந்த சுகேஷ் சந்தர்? திடுக்கிடும் தகவல்கள்…

டில்லி, இரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ள சுகேஷ் சந்தர் என்ற தகவர் யார் என்பது குறித்து தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை சொகுசு விடுதி ஒன்றில்  டில்லியை சேர்ந்த தொழிலதிபர் சுகேஷ் சந்தர்  என்பவர்  கைது செய்யப்பட்டடார். அவரிடம் இருந்து  ரூ.1.30 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தை  தங்களது அணிக்கு ஒதுக்க ஆவன செய்யக்கோரி,  தினகரன்தான் தனக்கு … Continue reading இரட்டை இலைக்கு லஞ்சம்: யார் இந்த சுகேஷ் சந்தர்? திடுக்கிடும் தகவல்கள்…