சென்னை: நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரஸும் தான்; இப்போது இரட்டை வேடம் போடுகிறது, நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ரகசியம் இருப்பதாக கூறிய துணைமுதல்வர் உதயநிதி, அந்த ரகசியத்தை தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கிறார் என்று குற்றம் சாட்டியதுன், பேரவையில் தங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக சபாநாயர் மீது குற்றம்சாட்டி அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். “தேர்தலின் போது நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் … Continue reading ‘நீட்’ தேர்வில் திமுக இரட்டை வேடம் – துணைமுதல்வர் கள்ள மவுனம்! அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed