தமிழ்நாட்டை  போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு திமுகஅரசே காரணம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: போதை பொருள்கடத்தும் கும்பல், தமிழ்நாட்டை  போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணம் என்றும்,  ‘சிந்தெடிக் போதைப் பொருட்களின் புகலிடம் தமிழ்நாடு’ என திமுக அரசை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முன்னாள் திமுக பிரமுகர் போதை பொருள் கடத்தி வந்தது தெரிய வந்த நிலையில், … Continue reading தமிழ்நாட்டை  போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு திமுகஅரசே காரணம்! எடப்பாடி பழனிச்சாமி