கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி என குற்றம் சாட்டியுள்ள  டாக்டர் ராமதாஸ், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜடாவத் பொய் கூறியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று சொல்லிக் கொண்டே சாராயத்தை விற்றார்கள். கள்ளச்சாராயத்தையும் விற்க … Continue reading கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு