சிமென்ட் நிறுவனங்களால் திமுகவுக்கு ரூ.1500 கோடி கமிஷன்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி: சிமெண்ட் விலை உயர்வால் அந்நிறுவனங்களிடம் இருந்து திமுகவுக்கு ரூ.1500 கோடி கமிஷன் கிடைக்கிறது, அதனால்தான் அதன் விலையை குறைக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றம், அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் திறப்புவிழா செய்யும் பணியை மட்டுமே மு.க.ஸ்டாலின் செய்து வருகிறது என்று எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் சிமென்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர்ந்து விடுகிறது. … Continue reading சிமென்ட் நிறுவனங்களால் திமுகவுக்கு ரூ.1500 கோடி கமிஷன்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு