போலீசாரை மிரட்டிய திமுக கவுன்சிலர் கணவர் சஸ்பெண்டு! கைது செய்யப்படுவாரா?

சென்னை: போலீசாரை கேவலமாக திட்டி மிரட்டிய திமுக கவுன்சிலர் கணவர் கட்சியில் இருந்த சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது. இவர் எப்போது  கைது செய்யப்படுவார், காவல்துறை திமுகவினரை கைது செய்யாதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்ஞனா, இவரது கணவர் ஜெகதீசன். இவர் சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் … Continue reading போலீசாரை மிரட்டிய திமுக கவுன்சிலர் கணவர் சஸ்பெண்டு! கைது செய்யப்படுவாரா?