13கிராம மக்களின் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க சர்வதேச டெண்டரை கோரியது தமிழகஅரசு…
காஞ்சிபுரம்: சென்னையின் 2வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு அந்த பகுதியில் வசிக்கும் 13கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 3 மாதங்களை கடந்து போராடி வருகின்றனர். அவர்களின் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு சர்வதேச டெண்டரை கோரி உள்ளது. இது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20ஆயிரம் கோடி செலவில் … Continue reading 13கிராம மக்களின் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க சர்வதேச டெண்டரை கோரியது தமிழகஅரசு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed