டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கவிதா ரூ.292 கோடி மோசடி! அமலாக்கத்துறை
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா ரூ.292 கோடி மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணைமுதல்வர் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஐதராபாதில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது … Continue reading டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கவிதா ரூ.292 கோடி மோசடி! அமலாக்கத்துறை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed