பாலசந்தருக்கு காணிக்கை: என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களான தெய்வங்களுக்கு நன்றி! தாதா பெற்ற ரஜினிகாந்த நெகிழ்ச்சி உரை…

டெல்லி: என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களான தெய்வங்களுக்கு நன்றி. இந்த விருதை இயக்குனர் பாலச்சந்தருக்கு காணிக்கையாக்குகிறேன்  என இன்று டெல்லியில் தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார். 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், 45 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருதை குடியரசு   … Continue reading பாலசந்தருக்கு காணிக்கை: என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களான தெய்வங்களுக்கு நன்றி! தாதா பெற்ற ரஜினிகாந்த நெகிழ்ச்சி உரை…