சென்னையில் வெள்ளத்தடுப்பு பணி மாதிரி பயிற்சிகள் நடத்த வேண்டும்! மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு…

சென்னை: சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக மாதிரி பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு  தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை மாநகரில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முதலமைச்ச்ர மகனான தமிழக  விளையாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி தலைமை வகித்தார். இதில்,  நீர்வளத்துறை அமைச்சர்துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை கே.என்.நேரு, நெடுஞ்சாலைத்துறை எ.வ.வேலு, … Continue reading சென்னையில் வெள்ளத்தடுப்பு பணி மாதிரி பயிற்சிகள் நடத்த வேண்டும்! மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு…